Latest Post

செப்டெம்பரில் 52,246 சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 செப்டம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி,...

Read moreDetails
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 631 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (13) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும்...

Read moreDetails
210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க...

Read moreDetails
2026க்கான பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியீடு!

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17...

Read moreDetails
செம்மணியின் பின்னணியில் அறுபதாவது ஐநா கூட்டத் தொடர்! நிலாந்தன்.

  "நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுங்கள்....சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும்...

Read moreDetails
2025 ஆசியக் கிண்ணம்; இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று!

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14) நடைபெறும் 2025 ஆசியக் கிண்ணத்தின் ஆறாவது போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா, சல்மான் அகாவின் பாகிஸ்தானுடன் மோதவுள்ளது....

Read moreDetails
மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி!

மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய...

Read moreDetails
குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!

மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும்...

Read moreDetails
இரட்டைக் ‍கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கரந்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (13) கொட்டவில...

Read moreDetails
டெல்லியில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு; 32 வயதுடையவர் கைது!

டெல்லி, ரோஹினி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பேச்சு பயிற்சி சிகிச்சை நிலையத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில்  32 வயதுடைய நபர்...

Read moreDetails
Page 1038 of 7228 1 1,037 1,038 1,039 7,228

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist