அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (12) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...
Read moreDetailsஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (12) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...
Read moreDetailsஇனி பாலஸ்தீன நாடு என்று எதுவும் கிடையாது எனவும், அந்த நிலம் தங்களுக்கே சொந்தமானது எனவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில்...
Read moreDetailsஹட்டன்-நோர்வூட் பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் கயமடைந்துள்ளர். இன்று காலை 7-45 மணியளவில்...
Read moreDetailsமும்பை மேல் நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. மிரட்டலை தொடர்ந்து, தெற்கு மும்பையின் கோட்டை பகுதியில் அமைந்துள்ள மேல் நீதிமன்ற...
Read moreDetailsவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரருக்கு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன்படி, அவர் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா...
Read moreDetailsடுபாய் சர்வதேச மைதானத்தில் இன்று (12) ஆரம்பாகும் போட்டியில் ஓமானுக்கு எதிரான ஆட்டத்துடன் பாகிஸ்தான் அணியானது 2025 ஆசியக் கிண்ணத் தொடரை தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியானது இலங்கை...
Read moreDetailsகல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில்...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது....
Read moreDetailsபிரித்தானிய ஏல நிறுவனமான டொமினிக் வின்டர் ஏலதாரர்கள், புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குச் சொந்தமான வயலின் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த இசைக்கருவி 1894 ஆம் ஆண்டு மியூனிக்...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலிருந்து நேற்று வெளியேறியிருந்தார். அவர் அங்கிருந்து செல்வதற்கு முன்னர் இலங்கைக்கான சீன தூதுவர் அங்கு சென்று மகிந்தவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.