புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் இன்று (15) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளன. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய...
Read moreDetailsபுறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் இன்று (15) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளன. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய...
Read moreDetailsமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...
Read moreDetails2025 செப்டம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி,...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் நேற்று (13) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும்...
Read moreDetailsகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க...
Read moreDetails2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17...
Read moreDetails"நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுங்கள்....சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும்...
Read moreDetailsடுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14) நடைபெறும் 2025 ஆசியக் கிண்ணத்தின் ஆறாவது போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா, சல்மான் அகாவின் பாகிஸ்தானுடன் மோதவுள்ளது....
Read moreDetailsமித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய...
Read moreDetailsமத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.