Latest Post

ஒரே நாளில் 20 விக்கட்டுக்கள் – ஆஷஸ் தொடரில் பதிவான மோசமான சாதனை

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் ஆரம்பமாகியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது....

Read moreDetails
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

கண்டி மாவட்டச் செயலக வளாகத்தில் வாகனமொன்றில் பொருத்தப்பட்ட குண்டு வெடிக்கவுள்ளதாக விடுக்கப்பட்ட மிரட்டலை தொடர்ந்து இன்று காலை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர...

Read moreDetails
பிரிட்டிஷ் சமூக ஊடக பிரச்சாரகரின் தடுப்புக்காவலுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதிப்பு!

அமெரிக்க அரசாங்கத்தின் விசா இரத்து செய்யப்பட்டதற்காக சட்ட நடவடிக்கை எடுத்த பிரிட்டிஷ் சமூக ஊடக பிரச்சாரகர் இம்ரான் அஹமட்டின் (Imran Ahmed)  தடுப்புக்காவலை அமெரிக்க நீதிபதி தற்காலிகமாகத்...

Read moreDetails
Boxing Day விற்பனையில் 3.6 பில்லியன் பவுண்ட்ஸ்களை செலவிட இங்கிலாந்து வாடிக்கையாளர்கள்!

வாழ்க்கைச் செலவு நெருக்கடியானது பாரம்பரிய பருவகால விற்பனைக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாக்ஸிங் டேயில் வாடிக்கையாளர்கள்  கடந்த ஆண்டை விட இன்று (26) ஒரு பில்லியன் பவுண்டுகள்...

Read moreDetails
அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏவுகணை உற்பத்தியில் வடகொரியா முக்கிய கவனம்!

2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் முக்கிய வெடிமருந்து உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் யொங்-உன், அடுத்த 05 ஆண்டுகளில் நாடு தொடர்ந்து...

Read moreDetails
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு நகர்ப் பகுதியில்...

Read moreDetails
கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்து கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் மாயம்; பலர் மீட்பு!

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் கிறிஸ்துமஸ் தின நீச்சலுக்காகச் சென்ற ஒரு குழுவினர் கடுமையான கடல் அலைகளினால் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக இரண்டு பேர் கடல்...

Read moreDetails
மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன்...

Read moreDetails
யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை - மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும்...

Read moreDetails
சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களும் இதன்போது நினைவு கூறப்பட்டிருந்தது. வன்னி பாராளுமன்ற...

Read moreDetails
Page 550 of 7022 1 549 550 551 7,022

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist