Latest Post

முன்னாள் சபாநாயகர் ஜோன் பெர்கோவ் தொழிற்கட்சியில் இணைவு !

கன்சர்வேடிவ் சட்டமன்ற உறுப்பினராக தனது அரசியலை தொடங்கிய பிரித்தானிய பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஜோன் பெர்கோவ் தொழிற்கட்சியில் இணைந்துள்ளார். பொரிஸ் ஜோன்சன் தலைமையினான கன்சர்வேடிவ்கள் "பிற்போக்குத்தனமான, ஜனரஞ்சகவாத,...

Read moreDetails
149 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கும் தென்னாபிரிக்கா

மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய...

Read moreDetails
கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 64 ஆயிரம் டோஸ் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளைப் பெற நடிவடிக்கை

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக பைசர் தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read moreDetails
பொருளாதார ரீதியில் மக்கள் பலம் பெறுவதனை சுயலாப சக்திகள் விரும்பவில்லை- டக்ளஸ்

மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து வருவதனை சில சுயலாப சக்திகள் விரும்பவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மன்னார், இலுப்பைக் கடவைக்கு...

Read moreDetails
மெக்ஸிகோவில் 3,964 புதிய கொரோனா தொற்று நோயாளிகளும் மேலும் 192 மரணங்களும் பதிவு

நாட்டில் 3,964 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளும் 192 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மெக்ஸிகோவின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து அங்கு தொற்று உறுதியான மொத்த...

Read moreDetails
இலங்கை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்ற கடலாமைகள்

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன. இந்நிலையில்  நேற்று (சனிக்கிழமை)...

Read moreDetails
முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் ஆயிரத்து 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். சரியான...

Read moreDetails
வெட்டுக் காயங்களுக்கு உள்ளான 6 மாதக் குழந்தை உயிரிழப்பு- திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை- கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கப்பல்துறையில் குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒரே குடும்பத்தை...

Read moreDetails
தெலுங்கானாவில் பொதுமுடக்கம் நீக்கம் – இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்!

தெலுங்கானாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுகிறது. குறித்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியதையடுத்து, முழு அளவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அமைச்சரவைக்...

Read moreDetails
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று – போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றும் ஆட்டம் நிறுத்தம் !

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.. போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய...

Read moreDetails
Page 6458 of 7000 1 6,457 6,458 6,459 7,000

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist