Latest Post

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 44இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா வைரஸ் : 23 சதவீதம் குறைந்துள்ளதாக WHO அறிவிப்பு!

இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுகளுக்கு...

Read moreDetails
ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து...

Read moreDetails
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் யாழில் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை மற்றும்...

Read moreDetails
மட்டக்களப்பில் முடக்கப்பட்ட 3 கிராமசேவகர் பிரிவுகளை விடுவிக்க நடவடிக்கை!

மட்டக்களப்பில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட 3 கிராமசேவகர் பிரிவுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மண்முனை வடக்கு...

Read moreDetails
யாழில் நேற்று மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று : ஒருவர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 698 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து இனங்காணப்பட்ட...

Read moreDetails
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்- ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி: மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails
ரஷ்யாவில் இருந்து 20 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் கொண்டுரப்பட்டுள்ளன!

ரஷ்யாவில் இருந்து 20 இலட்சத்து 79 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து மேலதிகமாக ஒரு கோடியே 80 இலட்சம் டோஸ்கள் கொள்வனவு செய்யவும்...

Read moreDetails
ஈரானில் கொவிட்-19 தொற்றினால் 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் 80ஆயிரத்து 156பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails
அரசாங்கத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டார் நாட்டைச்...

Read moreDetails
Page 6536 of 6977 1 6,535 6,536 6,537 6,977

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist