கவிஞர் வைரமுத்துவிற்கு மலையாள பெரும் கவிஞர்களுக்கு வழங்கப்படும் ஓ.என்.வி குறூப் விருது வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருது இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்முறையாக...
Read moreDetailsகவிஞர் வைரமுத்துவிற்கு மலையாள பெரும் கவிஞர்களுக்கு வழங்கப்படும் ஓ.என்.வி குறூப் விருது வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருது இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்முறையாக...
Read moreDetailsகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் பயண தடை அமுலிலுள்ள நிலையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம்...
Read moreDetailsகொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை...
Read moreDetailsதவறுகளையும் முறைப்பாடுகளையும் தடுப்பதற்காக மட்டுமே சமூக வலைத்தளங்களுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளாதாக மின்னனு மற்றும் தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரஷாத் தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகளுக்கு...
Read moreDetailsகொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்படித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளுக்கு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும்...
Read moreDetailsஇலங்கைக்கு மேலும் 5 இலட்சம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. குறித்த தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை) இரவு இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன...
Read moreDetailsதடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நடிகை ஆலியாபட் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ' கொரோனாவுக்கு எதிரான நமது போரில் அறிவியல்...
Read moreDetailsவவுனியாவில் பயணத்தடையை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட 5 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று(வியாழக்கிழமை) கைதுசெய்துள்ளனர். வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மூன்று ஆலயங்கள், மற்றும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.