Latest Post

கொள்ளுப்பிட்டி வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நேற்று மாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நோயாளி அம்பாறையைச் சேர்ந்த...

Read moreDetails
யாஸ் புயல் இன்று கரையை கடக்கிறது!

யாஸ் புயல் இன்று (புதன்கிழமை) ஒடிசா மற்றம் மேற்கு வங்காளத்திற்கு இடையில் கரையை கடக்கவுள்ளது. இதன்போது மணிக்கு 165 கிலோமீற்றர் முதல் 185 கிலோமீற்றர் வரையில் காற்று...

Read moreDetails
கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்களை தொட வேண்டாமென எச்சரிக்கை!

கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் கடற்பரப்பில் ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நீர்கொழும்பில் கரையொதுங்கியுள்ள பொருட்கள்...

Read moreDetails
நியூசிலாந்து சுகாதார அமைப்பு மீது இணைய தாக்குதல் – தகவல்கள் ஊடகங்களுக்கு கசிவு!

வைகாடோ மாவட்ட சுகாதார அமைப்பு மீது சட்டவிரோதமாக ஊடுருவி தனியாரின் தகவல்கள், ஆவணங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு ஆவணங்கள்,...

Read moreDetails
கொரோனா சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் செய்துதரப்படவில்லை என நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்போது மழையுடனான காலநிலை மற்றும்...

Read moreDetails
இன்று முதல் இரு நாட்களுக்கு மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைகளுக்கு முற்றாகத் தடை!

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன மூடப்பட்டுள்ளன. குறித்த இரு தினங்களுக்கு மதுபானசாலைகள்...

Read moreDetails
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு- தமிழக முதலமைச்சர்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார். அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வேளாண்...

Read moreDetails
வவுனியாவில் வீசிய கடும்காற்றினால் பப்பாசி செய்கை அழிவு!

வவுனியா ஒலுமடுப் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த பப்பாசிமரங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன. வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம்(புதன்கிழமை) காற்றுடன் கூடிய...

Read moreDetails
கோர்பேயில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை – மூவர் கைது

கோர்பேயில் 16 வயது சிறுவனைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்தாம்ப்டன்ஷீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடமபெற்ற குறித்த...

Read moreDetails
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் அத்தியாவசிய...

Read moreDetails
Page 6564 of 6973 1 6,563 6,564 6,565 6,973

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist