Latest Post

கொவிட் தடுப்பூசிகள் 11,700 உயிர்களைக் காப்பாற்றியுள்ளன: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் 11,700 உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுடன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த 33,000பேர் வரை காப்பற்றப்பட்டுள்ளனர். இங்கிலாந்து...

Read moreDetails
பயணத் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – மகேசன்

யாழ்ப்பாணத்தில் பயணத் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அம்மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். நாட்டில்...

Read moreDetails
சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. சுவிஸ் நாட்டில் வசித்து வரும் கோபிநாத் தம்பதிகள்,  தமது உறவினரான...

Read moreDetails
இத்தாலி பகிரங்க டென்னிஸ்: நடால்- ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்!

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதில்...

Read moreDetails
அஸாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழப்பு!

அஸாம் வனப்பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நிலையில், 18 யானைகள் உயிரிழந்துள்ளன. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், இது குறித்த மேலதிக...

Read moreDetails
இலங்கை அரசு இன்னுமொரு இனப்படுகொலையை செய்துள்ளது- சிவசக்தி ஆனந்தன்

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை உடைத்து நினைவுக்கல்லை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளமையானது இன்னுமொரு இனப்படுகொலைக்கு நிகரானதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து இஸ்லாமிய நாடுகள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்: துருக்கி

இஸ்ரேல் - ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இடையே நடக்கும் மோதல் குறித்து தெளிவான நிலைப்பாட்டை இஸ்லாமிய நாடுகள் எடுக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து துருக்கி துணை...

Read moreDetails
இந்தியாவில் கொரோனா பரவ மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO

இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு...

Read moreDetails
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு

பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, மாதாந்தம் 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. பெண்கள் மேம்பாட்டு மற்றும் முன்பள்ளிகள் இராஜாங்க அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய...

Read moreDetails
நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

சீரற்ற வானிலை காரணமாக 05 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 6613 of 6958 1 6,612 6,613 6,614 6,958

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist