Latest Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை- அரசுதான் குழப்பங்களை ஏற்படுத்துவதாக நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு குற்றச்சாட்டு

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமைப்போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை)...

Read moreDetails
ஒன்றாரியோவின் தங்குமிட உத்தரவு ஜூன் 2ஆம் திகதி வரை நீடிப்பு!

ஒன்றாரியோவின் தங்குமிட உத்தரவு ஜூன் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். மே 20ஆம் திகதி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த...

Read moreDetails
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது சூரரை போற்று திரைப்படம்!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் ஜுன் மாதம்...

Read moreDetails
கொரோனா நிவாரண நிதிக்கு அஜித் நன்கொடை!

கொரோனா தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி வழங்கியுள்ளனர். அந்தவகையில் நடிகர் அஜித் தற்போது 25 இலட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு...

Read moreDetails
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை...

Read moreDetails
காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேலிய இராணுவம்!

பாலஸ்தீனிய போராளிகள் ஐந்தாவது நாளில் இஸ்ரேலுக்குள் ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகின்ற நிலையில், இஸ்ரேலிய இராணுவம் காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல்களில் விமான...

Read moreDetails
2022ஆம் ஆண்டுக்குள் பரிஸின் மையத்தில் கார் போக்குவரத்தை வெகுவாகக் குறைக்க திட்டம்!

2022ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸ் தலைநகர் பரிஸின் மையத்தில் கார் போக்குவரத்தை வெகுவாகக் குறைக்கும் திட்டம், நகர சபையால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நான்கு மத்திய மாவட்டங்களில் போக்குவரத்து...

Read moreDetails
கொரோனா அச்சுறுத்தல்: மட்டக்களப்பு- கிரான்குளத்தில் 6 வீதிகள் முடக்கம்

மட்டக்களப்பு- கிரான்குளப் பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 6 வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய...

Read moreDetails
இத்தாலியின் முதல் பெண் இரகசிய சேவையின் தலைவராக எலிசபெட்டா பெல்லோனி நியமனம்!

இத்தாலியின் இரகசிய சேவைகளுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணியாக, முன்னாள் தூதர் ஒருவர் பெயரிடப்பட்டார். தகவல் பாதுகாப்புத் துறையின் (டிஐஎஸ்) தலைவராக எலிசபெட்டா பெல்லோனியை தேர்வு செய்வதாக...

Read moreDetails
கொரோனா தொற்று : மக்கள் நோயாளர் காவு வண்டிகளிலேயே உயிரிழக்கும் சோகம்!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்னபதாகவே உயிரிழக்க நேரிடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரச...

Read moreDetails
Page 6612 of 6958 1 6,611 6,612 6,613 6,958

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist