• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கொரோனா தொற்று : மக்கள் நோயாளர் காவு வண்டிகளிலேயே உயிரிழக்கும் சோகம்!

கொரோனா தொற்று : மக்கள் நோயாளர் காவு வண்டிகளிலேயே உயிரிழக்கும் சோகம்!

ragul by ragul
2021/05/14
in இந்தியா
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்னபதாகவே உயிரிழக்க நேரிடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் பெரும்பாளான மக்கள் கொரோனா தொற்றுகான சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் நோயாளர் காவு வண்டிகளிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு நோயாளர் காவு வண்டிகளில் காத்திருக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு ஒக்சிஜன் தேவைப்படுவதாகவும், ஒக்சிஜன் கிடைக்கப்பெறாமல் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் முவ்வாயிரம் படுக்கை அறைகளை கொண்ட ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் 1618 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.  இவற்றில் 1250 படுக்கைகளுக்கே ஒக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகையால் ஒக்சிஜன் தேவையுடன் வரும் நோயாளர்கள், நோயாளர் காவு வண்டிகளிலேயே காத்திருக்க வேண்டி துர்பாக்கிய நிலைமை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: இந்தியாநோயாளர் காவு வண்டி
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

வெள்ளம் போக வீதியில் பொழிந்த குப்பை மழை
இந்தியா

வெள்ளம் போக வீதியில் பொழிந்த குப்பை மழை

2023-12-08
செங்கல்பட்டில் நிலநடுக்கம்! அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியா

செங்கல்பட்டில் நிலநடுக்கம்! அதிர்ச்சியில் மக்கள்!

2023-12-08
சக்திமிக்க பெண்களின் பட்டியலில் இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் இடம்பிடித்துள்ளனர்!
இந்தியா

சக்திமிக்க பெண்களின் பட்டியலில் இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் இடம்பிடித்துள்ளனர்!

2023-12-07
மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி !
இந்தியா

மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி !

2023-12-07
அதிக விலையில் விற்பனை செய்பவர் மீது பாயும் சட்டம்
இந்தியா

அதிக விலையில் விற்பனை செய்பவர் மீது பாயும் சட்டம்

2023-12-06
பா.ஜ.க வின் அரசியலை குழப்பும் செயற்பாடுகளையே எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன
இந்தியா

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் !

2023-12-06
Next Post
இத்தாலியின் முதல் பெண் இரகசிய சேவையின் தலைவராக எலிசபெட்டா பெல்லோனி நியமனம்!

இத்தாலியின் முதல் பெண் இரகசிய சேவையின் தலைவராக எலிசபெட்டா பெல்லோனி நியமனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழில் பரபரப்பு : வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி பிரயோகம் – VIDEO

யாழில் பரபரப்பு : வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி பிரயோகம் – VIDEO

2023-12-04
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!

2023-11-11
பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

2023-11-24
23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!!

23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!!

2023-11-17
யாழில் பரபரப்பு : வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி பிரயோகம் – VIDEO

வன்முறையில் ஈடுபட்ட வாகனம் மீட்பு : புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது

2023-12-06
புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்! நிலாந்தன்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்! நிலாந்தன்.

2023-12-10
மைத்திரிபால , பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலை

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ!

2023-12-10
இரத்தினபுரியில் மூன்று வைத்தியசாலைகளுக்கு எச்சரிக்கை

நாடு முழுவதும் மின் தடை!

2023-12-09
மரண தண்டனை கைதிகள் தொடர்பில் நீதி அமைச்சரின் கருத்து!

மத்ரஸா மர்ம கொலை : மௌலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

2023-12-09
யாழ்.மறை மாவட்ட ஆயரை சந்தித்த உலக தமிழர் பேரவை

யாழ்.மறை மாவட்ட ஆயரை சந்தித்த உலக தமிழர் பேரவை

2023-12-09

Recent News

புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்! நிலாந்தன்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்! நிலாந்தன்.

2023-12-10
மைத்திரிபால , பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலை

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ!

2023-12-10
இரத்தினபுரியில் மூன்று வைத்தியசாலைகளுக்கு எச்சரிக்கை

நாடு முழுவதும் மின் தடை!

2023-12-09
மரண தண்டனை கைதிகள் தொடர்பில் நீதி அமைச்சரின் கருத்து!

மத்ரஸா மர்ம கொலை : மௌலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

2023-12-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.