Latest Post

ஹரின் பெர்னாண்டோ ஜூலை 14ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார்- சட்டமா அதிபர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஜூலை 14 ஆம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் தப்புலத லிவேரா  உச்ச நீதிமன்றத்தில்...

Read moreDetails
ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் – இந்தியா வலியுறுத்து!

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு உதவ நாற்பது நாடுகள் முன்வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளிலும் உள்ள இந்திய தூதுவர்களுடனும் ஆலோசனை மேற்கொண்ட அவர்...

Read moreDetails
இரண்டு மீட்டர் தூர இடைவெளியே கடைபிடிக்குமாறு மருத்துவ சங்கம் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால்  இரண்டு பேருக்கு இடையிலான தூரம் குறித்த பரிந்துரையை மாற்ற வேண்டுமென இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர்...

Read moreDetails
களுத்துறை சிறைச்சாலையில் மேலும் 32 கைதிகளுக்கு கொரோனா

களுத்துறை- ஜாவத்த சிறைச்சாலையிலுள்ள 32 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் 40 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதிலேயே...

Read moreDetails
நாடு முழுவதும் திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால், திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு, இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்...

Read moreDetails
மட்டக்களப்பு நகரில் பெண்கள் விடுதி ஒன்றில் 3 பேருக்கு கொரோனா- விடுதிக்கு பூட்டு!

மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலை மாணவர்கள் தங்கியிருந்து வரும் பெண்கள் விடுதி ஒன்றில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம்...

Read moreDetails
கொவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – ஹர்ஷவர்தன்

உலக அளவில் கொரோனா மரண விகிதம் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என சுகாதார துறை அமைச்சர்  ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவ கல்லூரியை நேரில்...

Read moreDetails
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்  உள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றினால் ஆபத்தான நிலைமைக்கு உள்ளாகியுள்ள  கர்ப்பிணிப் பெண்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டுமென மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ...

Read moreDetails
இஸ்ரேலில் நெருப்பு திருவிழா : கூட்ட நெருசலில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் நெருப்பு திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெருசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டின்...

Read moreDetails
ஈஸ்டர் தாக்குதல்: ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் தொடர்பான தகவலை வெளியிட்டார் பொலிஸ்மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பாக ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான...

Read moreDetails
Page 6650 of 6939 1 6,649 6,650 6,651 6,939

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist