Latest Post

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 144 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு...

Read moreDetails
திருநெல்வேலியில் விடுவிக்கப்படதாக அறிவிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து முடக்கம்- மக்கள் விசனம்

யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் தொடர்ந்து முடக்கத்திலேயே உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். திருநெல்வேலி சந்தை வியாபரிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு...

Read moreDetails
கனடாவில் கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கனடாவில் கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக தலைமை பொது சுகாதார அதிகாரி மருத்துவர் தெரேசா டாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'கொவிட்-19...

Read moreDetails
மாரி செல்வராஜின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!

கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கையை திரைப்படமாக்க அவர்...

Read moreDetails
பார்த்திபன் திரைப்படத்திற்கு இசையமைக்கு ஏ.ஆர்.ஆர் ரஹ்மான்!

பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பார்த்திபன், எப்பொருள் யார்யார்வாய்க்...

Read moreDetails
ஓடிடியில் வெளியாகும் த்ரிஷாவின் திரைப்படம்!

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் திகதி ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகவிருந்த...

Read moreDetails
திருமணக்கோலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ஒளிப்படங்கள்!

திரைப்படம் ஒன்றிற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்துகொண்ட ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. குறித்த ஒளிப்படங்களில் ஐஸ்வர்யா ரஜேஷ் திருமண கோலத்தில் காணப்பட்டுள்ளார். தி கிரேட் இந்தியன் கிச்சன்...

Read moreDetails
இந்தோனேஷியாவில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி 170க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170யைக் கடந்தது. தேசிய பேரழிவு தணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, அடோனாராவில் குறைந்தது 72பேர் உயிரிழந்தனர். அத்துடன் லெம்படாவில்...

Read moreDetails
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 144 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த...

Read moreDetails
அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசி: இந்தியாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய கோரிக்கை

சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட் -19 தடுப்பூசியை வாங்க அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரியொருவர் ரொய்ட்டர்...

Read moreDetails
Page 6719 of 6911 1 6,718 6,719 6,720 6,911

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist