• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசி: இந்தியாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய கோரிக்கை

Yuganthini by Yuganthini
2021/04/12
in இந்தியா
76 0
A A
0
அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசி: இந்தியாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய கோரிக்கை
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட் -19 தடுப்பூசியை வாங்க அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசாங்க அதிகாரியொருவர் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் நிறுவனத்தின் தயாரிப்பினை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது.

ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கைக்கு எந்தவொரு விரைவான ஒப்புதலும் சாத்தியமில்லை. இருப்பினும் இந்தியா தனது சொந்த உள்நாட்டு தடுப்பூசி இயக்கத்தை விரிவுபடுத்துகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீரம் நிறுவனத்தின் 10 மில்லியன் அளவுகளில் இரண்டாம் பாதியை ஏற்றுமதி செய்ய பிரிட்டன் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரம் முதலில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தயாரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் எழுதிய கடிதமொன்றில், தயவுசெய்து எங்களுக்கு (ஏற்றுமதி) ஒப்புதல்களை வழங்குங்கள் என்ற கோரிக்கை கடிதமொன்றினைஅனுப்பி வைத்திருந்தார்.

சீரம், அஸ்ட்ராஜெனகா மற்றும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் குறித்த  கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர், ஆணைக்குழுவிற்கு உடனடி கருத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மார்ச் மாதத்திலிருந்து மீண்டும் அதிகரித்துள்ளமையினால், இப்போது தனது சொந்த நோய்த்தடுப்பு இயக்கத்தை விரிவாக்குவதில் கவனம் செலுத்துவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான டோஸை வெளிநாடுகளுக்கு அனுப்பியதற்காக அரசாங்கம் உள்நாட்டில் விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த அதன் உள்நாட்டுத் தேவைகளில் கவனம் செலுத்துவதற்கான அதன் முடிவு, கோவாக்ஸ் எனப்படும் தடுப்பூசி விநியோகத்திற்கான WHO- ஆதரவு உலகளாவிய வலையமைப்பையும் பாதிக்கும்.

கொவிட் -19 தடுப்பூசிகளை முதன்மையாக  ஏழை நாடுகளுக்கு வழங்குவதன் முக்கிய நோக்கம் அதனை பாதுகாப்பதாகும்.

உற்பத்தி குறைபாடுகளினால், 27 நாடுகளின் ஐரோப்பிய ஒன்றியத்தில் 450 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகள் குறைத்துள்ளன. இங்குள்ள தனிநபருக்கான நோய்த்தடுப்பு மருந்துகள், இஸ்ரேல், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை விட பின்தங்கியுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியா இதுவரை 64 நாடுகளுக்கான தடுப்பூசி அளவை, 83 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால், தடுப்பூசி தேவை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பான தரவுகள், இந்தியாவில் 12.22 மில்லியன் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது அதிக எண்ணிக்கையில் உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால்  கிட்டத்தட்ட 163,000 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: அஸ்ட்ராஜெனெகாசீரம் நிறுவனம்
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கினர்..!
இந்தியா

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கினர்..!

2022-08-12
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்
இந்தியா

மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்சம் ரூபாய் உயர்வு.!

2022-08-10
உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்
இந்தியா

உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

2022-08-08
துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுபதற்கான வாக்கெடுப்பு இன்று
இந்தியா

துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுபதற்கான வாக்கெடுப்பு இன்று

2022-08-06
சபரிமலையில் நிறை புத்தரசி பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!
இந்தியா

சபரிமலையில் நிறை புத்தரசி பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!

2022-08-02
திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!
இந்தியா

திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

2022-08-02
Next Post
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 144 பேர் குணமடைவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஸ்கொட்லாந்து நாட்டவர் ரிட் மனு தாக்கல்

2022-08-12
வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!

வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!

2022-08-12
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

2022-08-12
நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா!

நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா!

2022-08-12
மூட்டைகளை கட்டிக்கொண்டு இராஜாங்க அமைச்சில் இருந்து வெளியேறினார் சுசில்

பயணக் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்!

2022-08-12

Recent News

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஸ்கொட்லாந்து நாட்டவர் ரிட் மனு தாக்கல்

2022-08-12
வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!

வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!

2022-08-12
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

2022-08-12
நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா!

நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா!

2022-08-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.