இங்கிலாந்தில் உள்ள மக்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலவசமாகப் பரிசோதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசமாக...
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள மக்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலவசமாகப் பரிசோதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசமாக...
Read moreDetailsஇறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, வடக்கு...
Read moreDetailsதெற்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய ஜனாதிபதியாக 38 வயதான வஜோசா ஒஸ்மானி (Vjosa Osmani) தெரிவு செய்யப்பட்டுள்ளார். போருக்குப் பிந்தைய காலத்தில்...
Read moreDetailsஇலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில், புஸ்பிகா டி சில்வாவை வெற்றியாளர் என கூறி மீளவும் குறித்த கிரீடத்தை அவரிடமே கையளிக்க...
Read moreDetailsமாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு தளபதி 65 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வவ்போது...
Read moreDetailsஇலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் மதிய உணவு இடைவேளையுடன் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு நடைபெற்றுள்ளது....
Read moreDetailsநடிகை ராஷ்மிகா மந்தானா பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய திரைப்படத்தின் பூஜை இன்று( திங்கட்கிழமை) மும்பையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
Read moreDetailsஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இருவர் அண்மையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குறித்த...
Read moreDetailsஆப்கானிஸ்தான் -ஹெல்மண்ட் மாகாணத்தின், நஹ்ர் சிராஜ் மாவட்டத்தில் பாதுகாப்பு தளம் மீது தலிபான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நஹ்ர் சிராஜ் மாவட்டத்திலுள்ள...
Read moreDetailsஅசாம் மாநிலத்திற்கான இறுதிகட்ட தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.