• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 20பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 20பேர் உயிரிழப்பு

Yuganthini by Yuganthini
2021/04/08
in உலகம்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் -ஹெல்மண்ட் மாகாணத்தின், நஹ்ர் சிராஜ் மாவட்டத்தில் பாதுகாப்பு தளம் மீது தலிபான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நஹ்ர் சிராஜ் மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு தளத்தை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, தலிபான் போராளிகள் தாக்கியுள்ளனர். இதில் குறைந்தது 20 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர் எனவும் 14 பேர் காயமடைந்தனர் எனவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு மோதல்கள் நடந்திருப்பதை ஹெல்மண்ட் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து மேலதிக விவரங்களை வழங்க மறுத்துவிட்டனர்.

தலிபான் செய்தித் தொடர்பாளர் யூசுப் அஹ்மதி, குறித்த குழு தளத்தைத் தாக்கி, நஹ்ர் சிராஜ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய பாதுகாப்பு நிலையத்தில் பலத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என ருவிட் செய்துள்ளார்.

மேலும் ஹெல்மண்ட் மாகாணத்தின் நஹ்ர் சிராஜின் வஜீர்மாண்ட் பகுதியில், நேற்று இரவு மோதல்கள் நடந்ததாகவும் அஹ்மதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்க படையைச் சேர்ந்த 13பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 11 பேர் தலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், கனரக ஆயுதங்களும் அந்தக் குழுவால் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மிர் ரஹ்மான் ரஹ்மானி, எந்தவொரு பிரச்சினைக்கும் போரும் வன்முறையும் தீர்வுகள் அல்ல என குறிப்பிட்டுள்ளார். வோலேசி ஜிர்கா (நாடாளுமன்றத்தின் கீழ் சபை) கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் சபை மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையான சமாதான முன்னெடுப்புகளுக்கான திட்டத்தை வகுக்க உள்ளனர் எனவும் மிர் ரஹ்மான் ரஹ்மானி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சர்வதேச சமூகம், பிராந்தியம் மற்றும் அண்டை நாடுகள், முன்னரை விட தெளிவான ஒருமித்த கருத்துடன் இந்த முடிவுக்கு வந்துள்ளன. மக்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் சமாதானத்தை அடைய உதவுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நீடித்த மற்றும் கண்ணியமான அமைதிக்காக பேச்சுவார்த்தைகளைத் தொடரவும் துரிதப்படுத்தவும் மிகவும் தர்க்கரீதியான வழியை பின்பற்ற வேண்டும் என மிர் ரஹ்மான் ரஹ்மானி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மை, மக்களுக்கு சொந்தமானது என்றும் அது மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் மூலமாக செயற்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Related

Tags: ஆப்கானிஸ்தான் -ஹெல்மண்ட் மாகாணம்பாதுகாப்பு படை வீரர்கள் 20பேர் உயிரிழப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிறைவுக்கு வரும் அசாம் தேர்தல்!

Next Post

நாடு கடத்தப்பட்டு கைதானவர்களிடம் தீவிர விசாரணை- முக்கிய ஆதாரங்கள் சிக்கின!

Related Posts

மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!
உலகம்

மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

2025-05-23
கடனில் மூழ்கிய பாகிஸ்தானுக்கு IMF 1 பில்லியன் டொலர் நிதி!
உலகம்

கடனில் மூழ்கிய பாகிஸ்தானுக்கு IMF 1 பில்லியன் டொலர் நிதி!

2025-05-23
ஹார்வர்டில் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை!
அமொிக்கா

ஹார்வர்டில் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை!

2025-05-23
மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!
ஆசிரியர் தெரிவு

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

2025-05-22
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!
ஆசிரியர் தெரிவு

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

2025-05-22
வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு!
அமொிக்கா

வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு!

2025-05-22
Next Post
நாடு கடத்தப்பட்டு கைதானவர்களிடம் தீவிர விசாரணை- முக்கிய ஆதாரங்கள் சிக்கின!

நாடு கடத்தப்பட்டு கைதானவர்களிடம் தீவிர விசாரணை- முக்கிய ஆதாரங்கள் சிக்கின!

அமிதாப் பச்சனுடன் இணையும் ராஷ்மிகா!

அமிதாப் பச்சனுடன் இணையும் ராஷ்மிகா!

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் யாழில் பகிஷ்கரிப்புப் போராட்டம்!

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் யாழில் பகிஷ்கரிப்புப் போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

0
IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

0
யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

0
மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

0
இலங்கை ரக்பியின் பதிவு இடைநிறுத்தம்!

இலங்கை ரக்பியின் பதிவு இடைநிறுத்தம்!

0
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

2025-05-23
யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

2025-05-23
IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

2025-05-23
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு!

2025-05-23
மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

2025-05-23

Recent News

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

2025-05-23
யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

2025-05-23
IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

2025-05-23
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு!

2025-05-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.