• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 20பேர் உயிரிழப்பு

Yuganthini by Yuganthini
April 8, 2021
in உலகம்
68 1
A A
0
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 20பேர் உயிரிழப்பு
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் -ஹெல்மண்ட் மாகாணத்தின், நஹ்ர் சிராஜ் மாவட்டத்தில் பாதுகாப்பு தளம் மீது தலிபான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நஹ்ர் சிராஜ் மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு தளத்தை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, தலிபான் போராளிகள் தாக்கியுள்ளனர். இதில் குறைந்தது 20 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர் எனவும் 14 பேர் காயமடைந்தனர் எனவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு மோதல்கள் நடந்திருப்பதை ஹெல்மண்ட் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து மேலதிக விவரங்களை வழங்க மறுத்துவிட்டனர்.

தலிபான் செய்தித் தொடர்பாளர் யூசுப் அஹ்மதி, குறித்த குழு தளத்தைத் தாக்கி, நஹ்ர் சிராஜ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய பாதுகாப்பு நிலையத்தில் பலத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என ருவிட் செய்துள்ளார்.

மேலும் ஹெல்மண்ட் மாகாணத்தின் நஹ்ர் சிராஜின் வஜீர்மாண்ட் பகுதியில், நேற்று இரவு மோதல்கள் நடந்ததாகவும் அஹ்மதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்க படையைச் சேர்ந்த 13பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 11 பேர் தலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், கனரக ஆயுதங்களும் அந்தக் குழுவால் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மிர் ரஹ்மான் ரஹ்மானி, எந்தவொரு பிரச்சினைக்கும் போரும் வன்முறையும் தீர்வுகள் அல்ல என குறிப்பிட்டுள்ளார். வோலேசி ஜிர்கா (நாடாளுமன்றத்தின் கீழ் சபை) கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் சபை மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையான சமாதான முன்னெடுப்புகளுக்கான திட்டத்தை வகுக்க உள்ளனர் எனவும் மிர் ரஹ்மான் ரஹ்மானி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சர்வதேச சமூகம், பிராந்தியம் மற்றும் அண்டை நாடுகள், முன்னரை விட தெளிவான ஒருமித்த கருத்துடன் இந்த முடிவுக்கு வந்துள்ளன. மக்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் சமாதானத்தை அடைய உதவுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நீடித்த மற்றும் கண்ணியமான அமைதிக்காக பேச்சுவார்த்தைகளைத் தொடரவும் துரிதப்படுத்தவும் மிகவும் தர்க்கரீதியான வழியை பின்பற்ற வேண்டும் என மிர் ரஹ்மான் ரஹ்மானி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மை, மக்களுக்கு சொந்தமானது என்றும் அது மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் மூலமாக செயற்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Tags: ஆப்கானிஸ்தான் -ஹெல்மண்ட் மாகாணம்பாதுகாப்பு படை வீரர்கள் 20பேர் உயிரிழப்பு
Share12Tweet7Send

Related Posts

வேல்ஸில் வேலையின்மை வீதம் 4.8 சதவீதமாக உயர்வு!
இங்கிலாந்து

வேல்ஸில் வேலையின்மை வீதம் 4.8 சதவீதமாக உயர்வு!

April 20, 2021
பிரிட்டிஷ் கொலம்பியா பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்: ஜோன் ஹொர்கன்
கனடா

பிரிட்டிஷ் கொலம்பியா பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்: ஜோன் ஹொர்கன்

April 20, 2021
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்க பயோஎன்டெக்- ஃபைசர் சம்மதம்!
ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்க பயோஎன்டெக்- ஃபைசர் சம்மதம்!

April 20, 2021
பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்ப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்ப்பு!

April 20, 2021
கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை: பிரான்ஸ் அறிவிப்பு!
ஐரோப்பா

கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை: பிரான்ஸ் அறிவிப்பு!

April 20, 2021
அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி!
அமொிக்கா

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி!

April 20, 2021
Next Post
நாடு கடத்தப்பட்டு கைதானவர்களிடம் தீவிர விசாரணை- முக்கிய ஆதாரங்கள் சிக்கின!

நாடு கடத்தப்பட்டு கைதானவர்களிடம் தீவிர விசாரணை- முக்கிய ஆதாரங்கள் சிக்கின!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0

மே தின கூட்டங்களுக்குத் தடை

April 20, 2021
மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

April 20, 2021
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் 173 பேர் குணமடைவு – 93, 547 பேர் இதுவரை குணமடைந்தனர் !

April 20, 2021
போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு

போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு

April 20, 2021

Recent News

மே தின கூட்டங்களுக்குத் தடை

April 20, 2021
மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

April 20, 2021
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் 173 பேர் குணமடைவு – 93, 547 பேர் இதுவரை குணமடைந்தனர் !

April 20, 2021
போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு

போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு

April 20, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.