Latest Post

க.பொ.த.சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகலாம் – ஜி.எல்.பீரிஸ்

க.பொ.த.சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் இறுதிக்குள் கிடைக்கும் என்று நம்புவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல் நிலை சீராக உள்ளது- வைத்தியசாலை நிர்வாகம்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, அண்மையில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக...

Read moreDetails
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அறிவிப்பு!

புதுச்சேரியில் எதிர்வரும் ஆறாம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆறாம் திகதிக்கு முன்னரான 48 மணிநேரத்திற்கு இந்த...

Read moreDetails
கனிமொழிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆறாம் திகதி தமிழக...

Read moreDetails
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தது மத்திய அரசு

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. கொழும்பு 14, ஹோமாகம, இகிரிய மற்றும் புவக்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த...

Read moreDetails
புத்தாண்டு காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியானது!

தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்ட்டாப்படவுள்ள நிலையில், அந்தக் காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால்...

Read moreDetails
ஆயர் இராயப்பு ஜோசப் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர்- மாணவர் ஒன்றியம்

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, கிறிஸ்தவ மதத் தலைவர் ஆயினும் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர் என யாழ். பல்கலைக்கழக மாணவர்...

Read moreDetails
மாகாண சபை தேர்தல்: சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் விசேட கலந்துரையாடல்!

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளின் பேரில், அலரி மாளிகையில்...

Read moreDetails
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வளாகத்தில் கல்வி பயிலும் கண்டியைச் சேர்ந்த மாணவியொருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று...

Read moreDetails
இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக நேற்று மன்னார்...

Read moreDetails
Page 6750 of 6891 1 6,749 6,750 6,751 6,891

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist