மத்திய ஆசியாவின் தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது. நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) குறித்த நிலநடுக்கம் 6.3 ரிக்டெர் அளவில் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வட இந்தியா மற்றும் டெல்லியின்...
Read moreDetailsமத்திய ஆசியாவின் தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது. நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) குறித்த நிலநடுக்கம் 6.3 ரிக்டெர் அளவில் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வட இந்தியா மற்றும் டெல்லியின்...
Read moreDetailsமியன்மாரில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் பதிவுகளை தடுக்க முகப்புத்தக நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இராணுவம் ஆட்சியை ஆதரிக்கும் அல்லது ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரிக்கும் இடுகைகளை கவனிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது....
Read moreDetailsஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை தற்போதைக்கு போட்டுக்கொள்ளப்போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். தலைநகர் மொஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கெமரா முன்பு...
Read moreDetailsமியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை...
Read moreDetailsஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 288 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 08 இலட்சத்து 20 ஆயிரத்து 306 பேர்...
Read moreDetailsசர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 04 இலட்சத்து 23 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை...
Read moreDetailsஉலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்து...
Read moreDetailsஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 34 இலட்சத்து 27 ஆயிரத்து 386...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 17 ஆம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.