Latest Post

அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசுபிக் பகுதியில் ஏற்பட்ட...

Read moreDetails

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த சிவாங்கி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்க இருக்கும் 'டான்' திரைப்படத்தில்...

Read moreDetails

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஆதரவாக செனட் சபை வாக்களித்துள்ளது. வாக்கெடுப்பில், டொனால்ட் ட்ரம்ப்பை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஆதரவாக 56 வாக்குகளும், எதிராக...

Read moreDetails

ஒஸ்கார் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில், 'ஜல்லிக்கட்டு' திரைப்படம் இடம்பெறாதது இரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியான...

Read moreDetails

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை ஷாலினி அஜித்குமார் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின்  மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து தற்போது ஷாலினி...

Read moreDetails

பிக்பொஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாளர்களுக்கு காத்திருக்கிறது என பிக்பொஸ் ஷிவானி கூறியிருக்கும் காணொலி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. காஜல் அகர்வால் நடிப்பில்...

Read moreDetails

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸாதே கொலையில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரே ஈடுபட்டிருந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. பக்ரிஸாதே மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த...

Read moreDetails

வளைகுடா நாடுகளில் முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியம் அனுப்பிய 'நம்பிக்கை' என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 19ஆம் திகதி ஜப்பானின்...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விளையாட்டுத்துறை அறிவியல் மற்றும் மருத்துவ முகாமையாளர் போல் கொவ்ரி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கடந்த 2018...

Read moreDetails

பிரித்தானியாவிற்கு வருகைதரும் பயணிகள் புதிதாக விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி, பொய் கூறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், 10 ஆயிரம்...

Read moreDetails
Page 6842 of 6862 1 6,841 6,842 6,843 6,862

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist