Latest Post

ஐரோப்பிய அயல்நாடுகளுடன் சேர்ந்து கடன் எடுக்க விரும்பும் மக்ரோன்

எமானுவேல் மக்ரோன், ஐரோப்பாவின் எதிர்கால முதலீடுகளை நிதியளிக்க 27 நாடுகளும் சேர்ந்து “Eurobonds” என்ற ஒருங்கிணைந்த கடன் முறையை மீண்டும் முன்வைத்துள்ளார். ஆனால் ஜெர்மனி மற்றும் வட...

Read moreDetails
இறக்காமம் பிரதேச மூன்று கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கான "கலைஞர் சுவதம்" விருது வழங்கும் நிகழ்வு நேற்று ...

Read moreDetails
அஸ்வெசும பயனாளிகளுக்கு பெப்ரவரி மாத கொடுப்பனவுகள் தொடர்பில் தகவல்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்குமான பெப்ரவரி...

Read moreDetails
சாமிமலை, கவரவில் தோட்ட தொழிலார்களின் போராட்டம் வெற்றி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில் தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தோட்ட நிர்வாகம் குறித்த 8 தொழிலாளர்களையும்...

Read moreDetails
டி:20 உலகக் கிண்ணம்; ஓமானை இன்று எதிர்கொள்ளும் இலங்கை!

2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தின் 16 ஆவது போட்டியில் இலங்கை அணி இன்று (12) ஓமனை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது கண்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட்...

Read moreDetails
பங்களாதேஷ் தேர்தல் 2026 : இன்று வாக்குப்பதிவு!

பங்களாதேஷில் சுமார் 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சி, 2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான பாரிய போராட்டங்களால் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்கான...

Read moreDetails
கனடா மீதான ட்ரம்பின் வரிகளை இரத்து செய்ய அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களிப்பு!

கனேடியப் பொருட்கள் மீது தண்டனை வர்த்தக நடவடிக்கைகளை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய அவசரநிலையைப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை...

Read moreDetails
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: தீவிர விசாரணைகள்

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும்...

Read moreDetails
இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 24 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழும் அதிக ஆபத்துள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு,...

Read moreDetails
இலங்கை கடற்படைக்கு நான்கு மாதங்களில் 600,000 டொலர் வருமானம்!

சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கை கடற்படை நான்கு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 600,000 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது. இந்தத் திட்டம்...

Read moreDetails
Page 689 of 7368 1 688 689 690 7,368

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist