Latest Post

டித்வா சூறாவளி இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்; அதிர்ச்சியூட்டும் சேத அறிக்கை!

அண்மைய சூறாவளியால் ஏற்பட்ட விரிவான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின் 1,593 கிலோ மீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோ மீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளது என்று...

Read moreDetails
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

(Essex, Hampshire, Sussex and Norfolk) எசெக்ஸ், ஹாம்ப்ஷையர், சசெக்ஸ் மற்றும் நோர்ஃபோக் ஆகிய நான்கு புதிய பிராந்தியங்களுக்கான ஆளுநர் தேர்தல்கள் 2028 வரை இரண்டு ஆண்டுகளுக்கு...

Read moreDetails
இலங்கைக்கு 1 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை நன்கொடையாக வழங்கிய சீனா!

இலங்கை அரசு சீன அரசிடமிருந்து 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் 10 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர நிவாரணப் பொருட்களை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக...

Read moreDetails
வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்!

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற...

Read moreDetails
மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!

கண்டி-கொழும்பு பிரதான வீதி வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் மூடப்பட்ட பஹல கடுகன்னாவை பகுதியில் உள்ள...

Read moreDetails
இந்தோ-பசிபிக் பேரிடர் உதவிக்காக அவுஸ்திரேலியா $14 மில்லியன் அவசர உதவி!

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அண்மையில் பேரிடரினால் உண்டான மோசமான தாக்கங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குகிறது. இது...

Read moreDetails
இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மானியத்தை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி! 

டித்வா சூறாவளிக்குப் பின்னர் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் பேரிடர் நிவாரண...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்...

Read moreDetails
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கொலையொன்றை செய்ய தயாராக இருந்த நிலையில், பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கரந்தெனிய சுத்தா'வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் மீட்டியாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 36...

Read moreDetails
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03)...

Read moreDetails
Page 735 of 7146 1 734 735 736 7,146

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist