Latest Post

மோசமான வானிலையால் 1,790 பேர் பாதிப்பு, 10 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 504 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் வானிலை தொடர்பான அனர்த்தங்களினால்...

Read moreDetails
பாடசாலை வேன்களின் கட்டாயமாக்கப்படும் சிசிடிவி கமராக்கல்! 

அனைத்து பாடசாலை வேன்களிலும் சிசிடிவி கமராக்கல் பொருத்துவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

Read moreDetails
சிக்கனத் திட்டங்களை எதிர்த்து பெல்ஜிய தொழிற்சங்கங்கள் மூன்று நாள் வேலைநிறுத்தம்!

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட செலவுக் குறைப்புக்கள் மற்றும் தொழிலாளர் சட்ட மாற்றங்களை எதிர்த்து திங்கள்கிழமை (24) தொடங்கி மூன்று நாட்கள் வேலைநிறுத்தங்களுக்கு பெல்ஜியம் நாட்டின் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது....

Read moreDetails
துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டம் தேசிய அளவில் தொடங்கப்படும் – கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர்!

கூட்டாட்சி அரசாங்கத்தின் துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டம் கனடா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கனேடியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். நாங்கள் நாடு முழுவதும்...

Read moreDetails
மாகும்புரவில் தொடங்கப்பட்ட பேருந்து டிக்கெட்டுக்கான வங்கி அட்டை கொடுப்பனவு!

பேருந்து டிக்கெட் வாங்குதல்களுக்கு வங்கி அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (25)...

Read moreDetails
கடுகன்னாவை மண்சரிவு: அமைச்சரின் அறிவிப்பு!

கடுகன்னாவையில் சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் இருந்து இடிபாடுகளை அகற்ற இரசாயன வெடிப்பு நடத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பேருந்து...

Read moreDetails
காயமடைந்த கழுகின் 15,000 கி.மீ தூரப் பயணம்!

இந்தியாவின் மணிப்பூரில் இருந்து ஆப்பாரிக்கா நாடான சோமாலியாவுக்கு சுமார் 6,000 கீலோ மீட்டர் தூரம் பயணம் செய்த ஃபால்கன் அமுர் பறவயை கொண்டாடும் நிலையில், மற்றுமோர் பறவை...

Read moreDetails
பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்!

பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரம்,...

Read moreDetails
பாசிக்குடா கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்!

கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடற் பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நிலையில் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails
கடுகன்னாவை மண்சரிவு; ஐக்கிய அரபு எமீரகம் இரங்கல்!

சனிக்கிழமை (22) மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய அரபு எமீரகம் இலங்கையுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள...

Read moreDetails
Page 791 of 7163 1 790 791 792 7,163

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist