Latest Post

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்ட செவ்வந்தி!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிகொண்டுவரப்படுகின்றன. அதன்படி, யாழ்ப்பாணம் - அரியாலையில் இருந்து இந்தியாவுக்கு...

Read moreDetails
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடருக்கான குழாமை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, முன்னாள் தலைவர் பாபர் அசாம் மற்றும்...

Read moreDetails
தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான சரிவு; ஒரு பவுண் 335,000 ரூபா!

இந்த வார தொடக்கத்தில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான சரிவைக் கண்ட பின்னர் வியாழக்கிழமை (23) தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து சரிந்தன.  நீண்ட...

Read moreDetails
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான விசேட அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, எதிர்வரும்...

Read moreDetails
மோடி-ட்ரம்ப் சந்திப்பு இல்லை; ஆசியன் உச்சி மாநாட்டில் மெய்நிகர் முறையில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர்!

இந்த வார இறுதியில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூருக்குச் செல்ல மாட்டார் என்றும், அவர் அதில் மெய்நிகர் மூலமாக கலந்துகொள்வார்...

Read moreDetails
யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகேநபர்கள் போதை ஒழிப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை...

Read moreDetails
ரசிகர்கள் ஏமாற்றம்; ‍தொடர்ச்சியாக 2 ஆவது முறையாகவும் டக் அவுட் ஆனார் கோலி!

அடிலெய்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று (23) ஆரம்பமான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்  கோலி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் ஓட்டம் எதுவும்...

Read moreDetails
யாழில் ஐஸ் போதைப்பொருள், வாள் என்பவற்றுடன்  இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 20கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்திச்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வினருக்கு கிடைத்த...

Read moreDetails
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு!

உக்ரேனில் அமைதி ஒப்பந்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை புதன்கிழமை...

Read moreDetails
1,416 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு!

இலங்கை கடற்படையினர், கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1,416 கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றினர்....

Read moreDetails
Page 902 of 7195 1 901 902 903 7,195

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist