Latest Post

கீரி சம்பா அரிசிக்கு பதிலாக  பொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை!

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி...

Read moreDetails
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ் காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...

Read moreDetails
பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியருக்கு சம்பளத்தில்  ஒரு பகுதி குறைப்பு!

பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைக்க தெலுங்கானா அரசு தீர்மானித்துள்ளது. தெலுங்கானாவில், அரசு பணிக்கு,தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன கடிதம்...

Read moreDetails
விடுமுறைக்காக நுவரெலியா சென்ற 18 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

விடுமுறைக்காக பல்வேறு போதைப்பொருட்களுடன் நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் நேற்று (18) கைதுசெய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக...

Read moreDetails
ஆசிய ரக்பி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை அணி!

கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் 2025 ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாளில், நேற்று மாலை நடைபெறவிருந்த...

Read moreDetails
ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முத்துநகர் விவசாயிகள் போராட்டம்!

தங்களின் கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முத்து நகர் விவசாயிகள், கிண்ணியா வான் எல விவசாயிகள் இணைந்து நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று...

Read moreDetails
பங்காளதேஷ்  டாக்கா சர்வதேச விமான நிலையத்தில்  பாரிய தீ விபத்து!

நாளாந்தம் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்ற பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பங்காளதேஷ் டாக்கா Hazrat Shahjalal சர்வதேச...

Read moreDetails
வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவை!

நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீண்ட வார இறுதி விடுமுறை...

Read moreDetails
பேருந்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அம்பாறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய...

Read moreDetails
கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான   குணரத்ன வன்னிநாயக்க!

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினர். கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வன்னிநாயக்கவை...

Read moreDetails
Page 915 of 7200 1 914 915 916 7,200

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist