Latest Post

காசா போர் நிறுத்தம்; ட்ரம்பின் திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்!

இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுடன் வெள்ளிக்கிழமை (10) ஒரு போர் நிறுத்தத்தை அங்கீகரித்தது. இது காசாவில் 24 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்தவும்...

Read moreDetails
UNP உடனான கூட்டு அரசியல் திட்டத்தை அங்கீகரித்த SJB!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கூட்டு அரசியல் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும்...

Read moreDetails
பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்!

கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ...

Read moreDetails
21 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் கைது!

ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறைந்தது 21 குழந்தைகளின் இறப்புக்குக் வழிவகுத்தது என்று கூறப்பட்டதை அடுத்து, இந்தியப் பொலிஸார் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை...

Read moreDetails
கல்வி அமைச்சின் விசேட சுற்றிக்கை!

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, அரசாங்கப் பாடசாலைகளில்...

Read moreDetails
பூசா சிறைச்சாலையில் 29 மொபைல்கள் மீட்பு!

காலி, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இன்று (09)  மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சிறைச்சாலை அதிகாரிகள் 29 மொபைல்களை பறிமுதல் செய்துள்ளனர். சிறைச்சாலை செய்தித் தொடர்பாளரின்...

Read moreDetails
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; போலியான செய்திகளை மறுக்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக பொலிஸ்...

Read moreDetails
மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில் – அரசாங்கம் தெரிவிப்பு!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த...

Read moreDetails
32 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய கொழும்பு துறைமுகம்!

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபத்தை பதிவு செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள்...

Read moreDetails
அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில்...

Read moreDetails
Page 942 of 7206 1 941 942 943 7,206

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist