Latest Post

இங்கிலாந்தில் ட்ரோன் விமானங்களை இயக்குவது குறித்த புதிய விதி முதலாம் திகதிமுதல்!

இங்கிலாந்தில் ட்ரோன் விமானங்களை இயக்குவதற்கான புதிய விதிமுறைகள் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வருகின்றன. அதன்படி, இனிவரும் காலங்களில் 100 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள...

Read moreDetails
( Kent) கென்ட் கவுண்டியில்  இடம்பெற்ற தீ விபத்தில் குழந்தை உயிரிழப்பு!

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளில் நிலவவுள்ள கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மற்றும் வடமேற்கு இங்கிலாந்தில் வெப்பநிலை...

Read moreDetails
( Kent) கென்ட் கவுண்டியில்  இடம்பெற்ற தீ விபத்தில் குழந்தை உயிரிழப்பு!

( Kent) கென்ட் கவுண்டியில் உள்ள (Hamstreet) ஹாம்ஸ்ட்ரீட் கிராமத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான தீ விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மற்றொரு குழந்தையும்...

Read moreDetails
1000 கோல்கள் மைல்கல்; நம்பிக்கையுடன் அதை அடைவேன் –  ரொனால்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,000 கோல் மைல்கல்லை எட்டுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளார். காயங்கள் இல்லை என்றால், நான் நிச்சயமாக அந்த எண்ணிக்கையை எட்டுவேன்...

Read moreDetails
அவுஸ்திரேலியாவின் டி20 உலகக் கிண்ண அணியில் பேட் கம்மின்ஸ்?

காயம் குறித்த கவலைகள் இருந்தபோதிலும் அனுபவம் வாய்ந்த வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் வரவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலியாவின்...

Read moreDetails
மண்டபம் கோயில்வாடி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மூன்று பேரை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படை கைது நடவடிக்கையை கண்டித்தும் மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் இன்று முதல்...

Read moreDetails
ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த ரயில்; ஒருவர் உயிரிழப்பு, பலர் மீட்பு!

ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டம், எலமஞ்சிலின் நகருக்கு அருகே டாடா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் இன்று (29) தெரிவித்தனர்....

Read moreDetails
களுவாஞ்சிகுடி பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று(29) முற்பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்....

Read moreDetails
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலையில்!

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள அண்மைய...

Read moreDetails
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிரேஷ்ட...

Read moreDetails
Page 941 of 7421 1 940 941 942 7,421

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist