Latest Post

பொலிஸ் மா அதிபர் நியமனம் சட்டபூர்வமானது-சபாநாயகர்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails
நயினாதீவுக்கான மருத்துவப் படகு 2027ஆம் ஆண்டு வழங்க நடவடிக்கை!

ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனலைதீவுக்கான மருத்துவப் படகினை, அடுத்த ஆண்டும், நயினாதீவுக்கான மருத்துவப் படகினை எதிர்வரும் 2027ஆம் ஆண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள்...

Read moreDetails
ட்ரம்பின் நோபல் கனவுக்கு ரஷ்யா ஆதரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான வேட்புமனுவை ரஷ்யா வெள்ளிக்கிழமை (10)  ஆதரித்தது. பரிசு அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கிரெம்ளின் உதவியாளர்...

Read moreDetails
அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்துக்கு அபராதம்!

அரசாங்கக் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொலன்னாவ பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்திற்கு கொழும்பு நீதிவான்...

Read moreDetails
சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது!

இலங்கையில் விடுமுறை நாட்களில் பயணம் செய்த இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து மோசடி செய்ததற்காக இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails
2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ண புள்ளிகள் அட்டவணை!

2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் லீக் கட்டம் தற்சமயம் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் 50 ஓவர் உலக சாம்பியன்ஸ் பட்டத்துக்காக போராடி வருகின்றன....

Read moreDetails
குச்சவெளியில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயளகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி...

Read moreDetails
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

போதைப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 21 வயது மேசன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

Read moreDetails
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம்  – சபையில் வெடித்த கருத்து!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...

Read moreDetails
பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் இல்லை: அமெரிக்கா விளக்கம்!

பாகிஸ்தானுக்கு புதிய மேம்பட்ட நடுத்தர தூர வான்வழி ஏவுகணைகள் (AMRAAMs) வழங்கப்படாது என்று அமெரிக்க தூதரகம் வெள்ளிக்கிழமை (10) தெளிவுபடுத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில்...

Read moreDetails
Page 940 of 7205 1 939 940 941 7,205

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist