Latest Post

உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைதீவில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி மரணமடைந்துள்ள நிலையில், மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மக்களால் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை போராட்டம்...

Read moreDetails
மெல்போர்ன் மைதானம் குறித்து ஐசிசி திருப்தியற்ற நிலை!

நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்காகப் பயன்படுத்தப்பட்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதான (MCG) ஆடுகளம் திருப்தியற்றதாக காணப்பட்டிருந்தாக கூறியுள்ள சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC), அது பந்து வீச்சாளர்களுக்கு...

Read moreDetails
படகு வழங்கலில் முறைகேடு- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாளையடி...

Read moreDetails
சிட்னியில் கத்தியுடன் வர்த்தக நிலையத்திற்குள் ஓடிய நபர் மடக்கிப் பிடிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான வர்த்தக நிலையமொன்றுக்குள் கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக ஓடிய நபர் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (29) பிற்பகல் 1...

Read moreDetails
கிளிநொச்சியில்  131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி...

Read moreDetails
268.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் இருவர் உட்பட நால்வர் கைது!

கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 268.40 மில்லியன் ரூபா பெறுமதியான "குஷ்" போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க...

Read moreDetails
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு மஹர சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பாக ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது....

Read moreDetails
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் மதுபோதையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து...

Read moreDetails
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!

11.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டுக்காக இரண்டு நபர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails
கண்டி மாவட்ட செயலகத்துக்கான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான அப்டேட்!

கண்டி மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான இரண்டு மின்னஞ்சல்கள் தெற்காசிய நாடு ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத்...

Read moreDetails
Page 939 of 7421 1 938 939 940 7,421

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist