Latest Post

சீதுவையில் இரவு விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு திட்டம் – 6  பேர் கைது!

சீதுவையில் இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் குழுவொன்று கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால்...

Read moreDetails
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல் குறித்து பொலிஸார் விளக்கம்!

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இன்று (27) காலை விடுக்கப்பட்டுள்ள புதிய...

Read moreDetails
பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் மீட்பு – விசாரணைகள் தீவிரம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், இருந்து இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. கடுமையான குற்றவாளிகள்...

Read moreDetails
அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கருத்து!

சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே...

Read moreDetails
இராணுவ இடைவெளி ஆண்டு (Gap Year)  எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் இங்கிலாந்து  பாதுகாப்பு அமைச்சகம்!

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இளைஞர்களைக் கவரும் வகையில் இராணுவ இடைவெளி ஆண்டு (Gap Year) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டம் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு நீண்ட...

Read moreDetails
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  உறுப்பினர்களிடையே அமைதியின்மை!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று மதியம் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்...

Read moreDetails
டொனால்ட் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி  இடையில் நாளை சந்திப்பு!

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதேவேளையில்,...

Read moreDetails
இந்தியாவில் கடன் மோசடியில் ஈடுபட்ட  மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!

இந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியன் பிரீமியர் லீக்' முன்னாள் தலைவர் லலித் மோடி உள்ளிட்டோரை...

Read moreDetails
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்  வைபவ் சூர்யவன்ஷி!

பீகாரைச் சேர்ந்த 14 வயது இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் விளையாட்டில் படைத்த அசாத்திய சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய பிரதம மந்திரி...

Read moreDetails
அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில்  கவனம் செலுத்த வேண்டும் – பால் நோவாக் வலியுறுத்து!

இங்கிலாந்தின் வர்த்தக தொழிற்சங்க காங்கிரஸின் (TUC) தலைவர் (Paul Nowak ) பால் நோவாக், தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடியை அரசு உடனடியாகக் கையாள வேண்டும் என்று...

Read moreDetails
Page 948 of 7422 1 947 948 949 7,422

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist