Latest Post

வலியுடன் நினைவு கூரப்பட்ட ஒக்டோபர் 7 ஆம் திகதி!

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எகிப்தில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த நிலையில், 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும்...

Read moreDetails
ஆசிய உட்கட்டமைப்பு  முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கையின் பசுமை வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என ஆசிய உட்கட்டமைப்பு  முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)தெரிவித்தார். ஆசிய உட்கட்டமைப்பு  ...

Read moreDetails
உத்தரவை மீறி பயணித்த கார்; பொலிஸார் துப்பாக்கி சூடு!

உத்தரவினை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் மாத்தறை, வெல்லமடம பகுதியிலுள்ள வீதியொன்றில் இடம்பெற்றுள்ளது. வேகமாக பயணித்த கார் ஒன்றினை...

Read moreDetails
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00...

Read moreDetails
ஜனாதிபதி –  IMF  பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில்...

Read moreDetails
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

2025 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார...

Read moreDetails
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இடங்களில்  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள்!

வடக்கு மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று(07) ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி...

Read moreDetails
பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில்  வனயீர்ப்பு நடைபயணம்!

பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்த கோரியும் 1245 வது நாளாக...

Read moreDetails
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நியமனங்களை எதிர்த்து ஜீவன், சாணக்கியன், தயாஸ்ரீ  குரல்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கான அரச நியமனத்தை எதிர்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், சாணக்கியன் இராசமாணிக்கம், தயாஸ்ரீ ஜயசேகர ஆகியோர் இன்று (07) நடைபெற்ற...

Read moreDetails
இறக்குமதி செய்யப்படும் அனைத்து பாரவூர்திகளுக்கும்  25 சதவீதம் வரி- அமெரிக்க ஜனாதிபதி!

எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்  அனைத்து நடுத்தர மற்றும் கனரக பாரவூர்திகளுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்...

Read moreDetails
Page 952 of 7211 1 951 952 953 7,211

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist