அரசின் அதிரடி அறிவிப்பால் குறிவைக்கப்படும் பேருந்துகள்
அனுமதிப் பத்திரம் இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுப்படும் பேருந்துகளைக்கண்டறியும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து நேற்று (11) கொழும்பில் இருந்து...