மூன்றாவது கூட்டு செயற்கைக்கோள் பணியில் ஈடுபடும் இந்தியா- பிரான்ஸ்
இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் 3ஆவது கூட்டு செயற்கைக்கோள் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார். மனித விண்வெளிப் பயணத் திட்டம் உட்பட...
இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் 3ஆவது கூட்டு செயற்கைக்கோள் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார். மனித விண்வெளிப் பயணத் திட்டம் உட்பட...
மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலையில்,...
ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி...
மோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் தண்டனை வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
© 2021 Athavan Media, All rights reserved.