வடக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கமானது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றது – கெஹெலிய
வடபகுதி அபிவிருத்தி தொடர்பில் எமது அரசாங்கமானது மிகவும்ஆர்வமாக செயற்படுகின்றது என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வட்டுக்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய தபாலக...