Latest Post

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 283 பேர் தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 283 பேர் தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ்த தளபதி சவேந்திர சில்வா தெரிவித்து்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89...

இந்தியாவில் ஓராண்டில் 32 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்- அதிர்ச்சி அறிக்கை!

இந்தியாவில் ஓராண்டில் 32 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்- அதிர்ச்சி அறிக்கை!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, சுமார் 32 மில்லியன் இந்தியர்களை நடுத்தர வர்க்கத்திலிருந்து வெளியேற்றி வறுமைக் கோட்டுக்குள் தள்ளியுள்ளதாக அமெரிக்காவை...

2020ஆம் ஆண்டில் இறப்பு வீதம் ஏழு சதவீதமாக உயர்வு!

2020ஆம் ஆண்டில் இறப்பு வீதம் ஏழு சதவீதமாக உயர்வு!

2020ஆம் ஆண்டில் பொதுவாக எதிர்பார்க்கப்பட்டதை விட 7 சதவீதம், அதிகமான இறப்புகளை பிரித்தானியா பதிவுசெய்துள்ளது. இது ஐரோப்பாவில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின்...

ரி-20 உலகக்கிண்ண தொடரின் தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு!

ரி-20 உலகக்கிண்ண தொடரின் தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு!

அவுஸ்ரேலியாவில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான, தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றின் மூன்றாம் அலை...

பூநகரிப் பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் சில காணிகள் விடுவிப்பு!

பூநகரிப் பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் சில காணிகள் விடுவிப்பு!

கிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயபுரம் பகுதியில் கையகப்படுத்தப்பட்டிருந்த காணி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 133 ஏக்கர் காணியே இவ்வாறு மக்களிடம்...

Page 9097 of 9201 1 9,096 9,097 9,098 9,201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist