• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவில் ஓராண்டில் 32 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்- அதிர்ச்சி அறிக்கை!

இந்தியாவில் ஓராண்டில் 32 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்- அதிர்ச்சி அறிக்கை!

Litharsan by Litharsan
2021/03/19
in இந்தியா, பிரதான செய்திகள்
72 1
A A
0
35
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, சுமார் 32 மில்லியன் இந்தியர்களை நடுத்தர வர்க்கத்திலிருந்து வெளியேற்றி வறுமைக் கோட்டுக்குள் தள்ளியுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிதி நெருக்கடி, பல ஆண்டுகால பொருளாதார சேமிப்புக்களை நீக்கியுள்ளதுடன் வேலை இழப்புகள் மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் தள்ளியுள்ளதாக ஆராய்ச்சி மையம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தக் கொரோனா பெருந்தொற்று, ​​நடுத்தர வர்க்கத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையை அல்லது ஒரு நாளைக்கு 10 முதல் 20 டொலர் வரை சம்பாதிப்பவர்களின் தொகையை சுமார் 32 மில்லியனாகச் சுருக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொற்று நோய்க்கு முன்னராக காலப்பகுதியில் 99 மில்லியனாக இருந்த நடுத்தர வர்க்கத்தினர், தொற்று நோயின் பின்னர் மூன்றில் ஒரு பங்கு குறைந்து 66 மில்லியனாகப் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், நாளொன்றுக்கு இரண்டு டொலர் அல்லது அதற்கும் குறைவான வருமானம் பெறும் ஏழை மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் 75 மில்லியனாக உயர்ந்துள்ளதாக பியூ மையம் மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா நெருக்கடியால், சீனாவை விட இந்தியாவில் அதிக நடுத்தர வர்க்கத்தினர் வறுமை நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்புகளை மேற்கோளிட்டு பியூ ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2011 முதல் 2019 வரை கிட்டத்தட்ட 57 மில்லியன் மக்கள் நடுத்தர வருமானக் குழுவில் சேர்ந்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி முறையே 5.8 வீதம் மற்றும் 5.9 வீதமாக இருந்ததாக உலக வங்கி கணித்துள்ளது.

ஆனால், தொற்றுநோய்க்குப் பின்னர், 2021 ஜனவரியில் பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் 9.6 வீதம் வீழ்ச்சியடைந்தும் சீனாவில் இரண்டு வீதம் வளர்ச்சியடைந்தும் எள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து கொரோனா பரவல் குறைந்துள்ள போதும் சில தொழில்துறை மாநிலங்களில் இரண்டாவது அலை நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் நிலைகுறித்தும் பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related

Tags: INDIAPew Research Centreஇந்தியாகொரோனா நெருக்கடிநடுத்தர வர்க்கம்வறுமைக்கோடுவேலையிழப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2020ஆம் ஆண்டில் இறப்பு வீதம் ஏழு சதவீதமாக உயர்வு!

Next Post

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 283 பேர் தொற்றிலிருந்து மீண்டனர்!

Related Posts

வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!
இலங்கை

வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

2025-12-22
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!
உலகம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!

2025-12-22
மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!
இலங்கை

மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!

2025-12-21
பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

2025-12-21
இங்கிலாந்தை 82 ஓட்டங்களால் வீழ்த்தி ஆஷஸ் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா!
கிரிக்கெட்

இங்கிலாந்தை 82 ஓட்டங்களால் வீழ்த்தி ஆஷஸ் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா!

2025-12-21
ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்!
இந்தியா

ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்!

2025-12-21
Next Post
நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 283 பேர் தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 283 பேர் தொற்றிலிருந்து மீண்டனர்!

கைவசமுள்ள காணாமலாக்கப்பட்டவர்களை விடுவித்துவிட்டு அரசாங்கம் மக்களுடன் பேச வரட்டும்- அனந்தி

கைவசமுள்ள காணாமலாக்கப்பட்டவர்களை விடுவித்துவிட்டு அரசாங்கம் மக்களுடன் பேச வரட்டும்- அனந்தி

தெற்காசியாவில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக பங்களாதேஷ் – பிரதமர் மஹிந்த உரை

தெற்காசியாவில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக பங்களாதேஷ் - பிரதமர் மஹிந்த உரை

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

0
மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

0
பாணந்துறையில் துப்பாக்கி சூடு!

அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு!

0
வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

2025-12-22
மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

2025-12-22
பாணந்துறையில் துப்பாக்கி சூடு!

அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு!

2025-12-22
பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

2025-12-22
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!

2025-12-22

Recent News

வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

2025-12-22
மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

2025-12-22
பாணந்துறையில் துப்பாக்கி சூடு!

அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு!

2025-12-22
பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

2025-12-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.