முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை அளித்துள்ளார். சேலம் சிலுவம்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஊடங்களிடம் கருத்து தெரிவித்த...