Latest Post

சித்திரவதையிருந்து பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் பொலிஸாருக்கு கருத்தரங்கு !!

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, யாழ். பிராந்திய காரியாலயத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக இலங்கை மனித...

Read more
ருவென்வெலிசாயவில் இருந்து வவுனியாவுக்கு தேரர்கள் பாதயாத்திரை

ருவென்வெலிசாய விகாரையில் இருந்து வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த  தேரர்கள்  பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28...

Read more
வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல்...

Read more
உயர் ரக மிளாகாய் செய்கை தொடர்பான வயல்விழா!

வவுனியாவில் உயர் ரக மிளாகாய் செய்கை தொடர்பான வயல்விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. சமளங்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் உள்ள தெற்கிலுப்பைக்குளத்தில் உள்ள திலீப் மரியாணூஸின்...

Read more
மைதானத்தை மாணவர்களுக்கு கையளித்தார் மைத்திரி

3.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று வியாழக்கிழமை (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம்...

Read more
யாழில் மைத்திரி கலந்துகொண்ட நிகழ்வில் கொடுக்கப்பட்ட காலாவதியான குளிர்பானம்…!

யாழ்.உடுப்பிட்டி - மகளீர் கல்லூரியில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியாகியுள்ளது. உடுப்பிட்டி - மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம்...

Read more
பெண் போராளிகளின் மனித எச்சங்கள் தென்பட்டதால் பரபரப்பு

முல்லைத் தீவில் பெண்போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர்...

Read more
பல்கலைக்கழக விண்ணப்பத்தில் அதிரடி மாற்றம்

கடந்த 1960 ஆம் ஆண்டில் இருந்து  பல்லைக்கழகங்களில் மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பப்படிவங்களில் இனத்தை குறிப்பிடுவதற்கான நடைமுறை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குறித்த நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடைவித்துள்ளது....

Read more
உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது !!

ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ரவுண்ட்-6 இல் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்படி இரண்டாவது ரவுண்ட்-6 சுற்றுப்போட்டியில் இலங்கை அணியும் நெதர்லாந்து அணியும்...

Read more
சிம்பாப்வே அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி !!

ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ரவுண்ட்-6 சுற்றுப்போட்டியில், சிம்பாப்வே அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. புலாவாயோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற ரவுண்ட்-6 சுற்றுப்போட்டியில், சிம்பாப்வே...

Read more
Page 1103 of 4600 1 1,102 1,103 1,104 4,600

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist