பிரச்சனைகளின் போது ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தோட்டாக்களால் கொல்லப்பட்ட சிறுவர்களின் மரணத்தை இராணுவமும் பொலிஸ்துறையும் மூடிமறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள் மீது தோட்டாக்களை சுடுவது மிகவும் ஆபத்தானது...
Read moreபிரச்சனைகளின் போது ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தோட்டாக்களால் கொல்லப்பட்ட சிறுவர்களின் மரணத்தை இராணுவமும் பொலிஸ்துறையும் மூடிமறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள் மீது தோட்டாக்களை சுடுவது மிகவும் ஆபத்தானது...
Read moreஅத்தியாவசிய சேவைகளுக்கு என நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று...
Read moreஉள்ளூர் இழுவைப் படகினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்தனர் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை)...
Read moreஇலங்கையிலிருந்து வெளிநாட்டுப் பணிக்கு அனுப்புவதாகக் கூறி 23 பேரிடம் இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழகத்துக்கு அகதியாகத் தப்பிச் சென்ற இலங்கை நபரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களில்...
Read moreஇந்தியன்ஸ் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், கார்லோஸ் அல்கராஸ் மற்றும் இகா ஸ்விடெக் ஆகியோர் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர்...
Read moreகிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். இன்றைய தினம் வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவு, மாதாந்த சிகிச்சைகள் இடம்பெறவில்லை. அத்தியாவசிய சிகிச்சைகள் மற்றும்...
Read moreகிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30...
Read moreஉயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் சுமார் 6000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டு கடமைகளுக்காக இதுவரை 13,000 விண்ணப்பங்கள் மட்டுமே...
Read moreபாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் மற்றும் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகளை அனுமதிக்க முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்தியா வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையில், சீன எல்லையான...
Read moreஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.