Latest Post

எதிர்வரும் பிரித்தானிய தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் ரிஷி சுனக் – ஆய்வில் தகவல்

பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும் என கூறப்படுகின்றது. பிரித்தானிய தேர்தல் தொடர்பில், சிவில் சமூக பிரச்சார அமைப்பான 'பெஸ்ட்...

Read more
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: நீதி கோரி கல்முனையில் போராட்டம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் எனவே உடனடியாக விசாரணை மேற்கொண்டு நீதியினை வழங்குமாறு வலியுறுத்தியும்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது. கல்முனை...

Read more
பா.ஜ.கவுக்கு சவால் விடுத்த மம்தா பானர்ஜி!

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 200 இடங்களைத் தாண்டாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக...

Read more
இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம்

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்...

Read more
கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்

தங்கொடுவ - கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள  வீடொன்றில் இருந்து  பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கழுத்து  நெரித்து கொல்லப்பட்டுள்ளார் எனவும்...

Read more
விமல் வீரவன்ச தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 2015ஆம்...

Read more
பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்...

Read more
ஆசிரியர்களுக்காக விசேட வேலைத்திட்டம்-கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த!

மேல் மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சைக்கு 2,400 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சித்...

Read more
யாழில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் பிறப்பு வீதம் குறைந்து வருவதாக  அந்நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2022ஆம் ஆண்டு...

Read more
நாட்டில் பார்வைக் குறைபாடால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் பார்வைக் குறைபாடால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக  வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பெரும்பாலான குழந்தைகள் மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துள்ளதோடு,...

Read more
Page 176 of 4608 1 175 176 177 4,608

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist