Latest Post

இலங்கை அரச தொலைகாட்சி நிறுவனத்தில் மின்சாரம் துண்டிப்பு!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டுள்ளது. ரூபவாஹினி...

Read more
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் போதைப்பொருள் எடுத்த நால்வர் கைது!

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்த நால்வர் 2 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது. யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு...

Read more
வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை கண்டித்து பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பிரதேச செயலக...

Read more
யாழ். மாணவி தேசிய ரீதியில் சிறந்த இளம் புத்தாக்குனராக தெரிவு!

வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும், ஸ்ரீ ஜெவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி...

Read more
நடிகர் சிவாஜி கணேசனின் சொத்து விவகாரம் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சிவாஜியின்...

Read more
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலம் குறித்து மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, தினமும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு...

Read more
ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை முழுமையற்றது – கொழும்பு பேராயர்

அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான  கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விரிவுபடுத்துவதை நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு - படபத்தல...

Read more
‘புனர்வாழ்வு’ மையங்களில் மக்களை தடுத்து வைக்க அதிகாரங்களை வழங்கும் சட்டமூலத்தை இலங்கை மீளப் பெற வேண்டும் -மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில் மக்களை தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்தளவிலான அதிகாரங்களை வழங்கும் சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என மனித...

Read more
யாழில். மின்சாதன விற்பனையாளர்கள் என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் மின் சாதன விற்பனையாளர்கள் போன்று நடமாடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை ) கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more
மன்னாரில் சுயதொழில் ஊக்குவிப்பு சந்தை!

மன்னாரில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் வழிநடத்தலின் கீழ் பிரதேச செயலக முன் வளாகத்தில் உள்ளூர் உற்பத்திகளுக்கான விற்பனைச் சந்தையானது இன்றைய...

Read more
Page 1985 of 4602 1 1,984 1,985 1,986 4,602

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist