Latest Post

தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழிக்கின்றனர் :கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பாடசாலை பாடப்புத்தகங்களை 3 பிரிவுகளாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடை 3ல் 2 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்....

Read more
பால் மாவின் விலையில் மாற்றம்

எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஒரு கிலோகிராம் பால் மா விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ...

Read more
யாழில் பால் புரைக்கேறி 28 நாள் சிசு உயிரிழப்பு

பால் புரைக்கேறியதில் 28 நாள் சிசுவொன்று யாழில் உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த சசிக்குமார் பிரதீபா எனும் சிசுவே உயிரிழந்துள்ளது. தயார் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சிசுவுக்கு பால் ஊட்டி விட்டு , குழந்தையை...

Read more
விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் -அரவிந்த் கெஜ்ரிவால்

“சிறையில் இருந்து விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்” என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியின் முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால்,...

Read more
பிரித்தானிய இளவரசி கேத்க்கு புற்றுநோய் உறுதி!

பிரித்தானிய இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் வில்லியம்சின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம்...

Read more
திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்திய சாலைக்கு சேதம் விளைவித்த பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்...

Read more
யாழ் போதனா வைத்தியசாலையில் அதிர்ச்சி : வீதியில் விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தலையாழி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் என்ற 44 வயதானவரே...

Read more
இந்தியா , பாரிஸ் கிளப்புடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எட்டப்படவுள்ள இணக்கம் : சீனாவுடன் எதிர்காலத்தில் உடன்பாடுக்கு அவா

இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ஆறு வருட கால அவகாசம் வழங்குவதுடன், கடனை மீள செலுத்தும் காலத்தில் வட்டி...

Read more
உக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அதிபயங்கர தாக்குதல் !

உக்ரைனின் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரேனின் நீா் மின் நிலையம்...

Read more
அடுத்த மாதம் முதல் வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதி பத்திரம்: வீதி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க திட்டம்

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென...

Read more
Page 202 of 4602 1 201 202 203 4,602

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist