Latest Post

யாழ்.மாவட்ட செயலருக்கு பிரியாவிடை!

யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராகக் கடமையாற்றி ஓய்வு பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு நேற்று  யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு...

Read more
மட்டக்களப்பில் சங்குக் கடத்தலில் ஈடுபட்ட தேரர் கைது!  

மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளைக்  கடத்தி வந்த தேரர் உட்பட இருவர் கல்குடாவில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு...

Read more
வெடுக்குநாறி ஆலய பூசகரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!

சிவராத்திரியை முன்னிட்டு பூஜைக்கான நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகரையும், நிர்வாகசபை உறுப்பினரையும்  நேற்று   நெடுங்கேணி பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் வவுனியா...

Read more
யாழ். சுழிபுரத்தில் புத்தர் சிலை: அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த சிலையானது  அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின்...

Read more
ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை தாக்க...

Read more
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!

இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு...

Read more
மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அதனை பாதுகாக்க வேண்டும்-ஜனாதிபதி!

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், அதனை பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள...

Read more
தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டம்!

தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...

Read more
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை!

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள்...

Read more
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி ரணில் உண்மையை மறைக்கின்றார்!

பரேட் சட்டத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அரசாங்கம் இடைநிறுத்தியதாக அறிவித்த போதும் தனியார் வங்கிகள் ஏலத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read more
Page 203 of 4554 1 202 203 204 4,554

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist