Latest Post

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ்...

Read more
மட்டு. ஆரையம்பதியில் தங்கம் தேடி நிலத்தை தோண்டிய 4 பேர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஒல்லிக்குளம் பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் தங்கம் தேடி நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 பேரை நேற்று (செவ்வாய்க்கிழமை)...

Read more
பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று நிறைவடைகின்றது

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில்...

Read more
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்...

Read more
புதுச்சேரியில் பாடசாலைகளை மூடுவதற்கு உத்தரவு!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகள் திறக்கப்படும் திகதியினை மீண்டும் ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச...

Read more
பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் அபாயம்

வீதி அனுமதிப்பத்திரம் உள்ள பேருந்துகளுக்கு அருகில் உள்ள டிப்போக்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று...

Read more
சஜித்தின் தியாகத்தை பாராட்டினார் டலஸ்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று சர்வக்கட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...

Read more
ஜனாதிபதியிடம் முன்னாள் சபாநாயகர் முக்கிய கோரிக்கை!

நாளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இருக்கும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எனவே நாடாளுமன்ற உறுப்பினர் மனசாட்சியுடன்...

Read more
ராஜபக்ஷக்களின் கைக்கூலியான ரணிலை விரட்டியடிப்போம் – ஹட்டனில் போராட்டம்

“ராஜபக்ஷக்களின் கைக்கூலியான ரணிலை விரட்டியடிப்போம்”என்ற தொனிப் பொருளில் ஹட்டனில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,...

Read more
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார் – கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இன்று மாலை 5மணிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். இரா. சம்பந்தனின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல்...

Read more
Page 2307 of 4555 1 2,306 2,307 2,308 4,555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist