Latest Post

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா உதவி – ரணில்

இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட உரையாற்றியபோதே...

Read more
பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்படும் 6 மாத வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் ரணில்...

Read more
நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றியது தற்போதைய ஆட்சியாளர்களே – யாழ். ஆயர்

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் தெரிவித்தார். தற்போதைய பொருளாதாரநெருக்கடி...

Read more
நாடாளுமன்றத்திற்கு வந்த கோட்டாவை வெளியேறக்கோரி சபையில் போராட்டம் !

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். பிரதமரின் உரை உள்ளிட்ட சபை அமர்வுகளை அவதானிப்பதற்காக முன்னறிவிப்பு இல்லாமல் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை...

Read more
தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது – மீண்டும் போட்டியிட மாட்டேன்: கோட்டா

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவை ஜனாதிபதி தலைமையில் நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு...

Read more
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கலானது!

நெற்பயிர் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே...

Read more
ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று (05) காலை 10 மணியளவில் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற பணிகள் ஆரம்பமானது. இந்த...

Read more
கட்டுநாயக்க விமான நிலையத்தில் துருக்கி விமானம் விபத்து: காரணம் வெளியானது

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. 330 ரக சரக்கு விமானம் துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து நேற்று...

Read more
வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 08 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து படகு மூலம் தமிழகம் தனுஷ்கோடி பகுதிக்கு சென்ற வேளை ராமேஸ்வரம்...

Read more
விம்பிள்டன் டென்னிஸ்: நடால்- ஹெலப் காலிறுதிக்கு முன்னேற்றம்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகளில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் மற்றும் ரோமேனியாவின் சிமோனா ஹெலப் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான...

Read more
Page 2334 of 4525 1 2,333 2,334 2,335 4,525

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist