Latest Post

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

Read more
மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் காயம்

கொழும்பு – புதுசெட்டித்தெருவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 29 வயதானஒருவர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read more
சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முற்பட்ட 55 பேர் அனர்த்தத்தில் இருந்து மீட்பு

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று ஆழ்கடலில் தத்தளித்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. 55 பேர் அந்தக் கப்பலில்...

Read more
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்துள்ளனர். மாளிகையில் இருந்த தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டதா அல்லது...

Read more
ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம்

சர்வகட்சி அரசாங்கத்தில் ஜே.வி.பி.யையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையேல் மீண்டும் அதே போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர...

Read more
இங்கிலாந்தின் வடக்கு கிழக்கு முழுவதும் குழந்தை வறுமை அதிகரிப்பு!

தொற்றுநோயின் முதல் ஆண்டில் இங்கிலாந்தின் வடக்கு கிழக்கு முழுவதும் வறுமையில் வாழும் குழந்தைகளின் நிலை அதிகரித்துள்ளது. இது பல பகுதிகளில் வீழ்ச்சியடைந்த போதிலும், வடக்கு கிழக்கு பகுதிகளில்...

Read more
பணவீக்க சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை மூன்றாவது இடத்தில் !!

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உலகப் பொருளாதார நிலை குறித்த மாதாந்த பணவீக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. பணவீக்க அறிக்கையின்படி, கடந்த மாதம் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை, இந்த...

Read more
எரிபொருள் வழங்க கோரி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம்

எரிபொருள் வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐஓசி...

Read more
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா உதவி – ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த தற்காலிக ஜனாதிபதியாக செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ இன்று இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள நிலையில் நாளை இராஜினாமா குறித்த...

Read more
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்

இலங்கையின் நீண்டகால அரசியல் ஸ்திரமின்மை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read more
Page 2335 of 4560 1 2,334 2,335 2,336 4,560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist