புதிய பிரதமராக பதவியேற்ற தினேஷ் குணவர்தன இன்று (திங்கட்கிழமை) காலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 22ஆம் திகதி பதவியேற்றதை...
Read moreபுதிய பிரதமராக பதவியேற்ற தினேஷ் குணவர்தன இன்று (திங்கட்கிழமை) காலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 22ஆம் திகதி பதவியேற்றதை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரி சர்வதேச அமைப்பு ஒன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. 2009 உள்நாட்டுப் போரின் போது...
Read moreகடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது இராணுவ அதிகாரி ஒருவரை தாக்கி திருடப்பட்ட T-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. தியவன்னா ஓய அருகில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
Read moreபிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை இணைத்துக்கொள்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள பாடநெறிகளுக்கு இலங்கை...
Read moreநாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. இலங்கையில் ஏற்பட்ட பாரிய எரிபொருள் தட்டுப்பாடு...
Read moreகாலி முகத்திடல் போராட்ட களத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் சட்ட...
Read moreஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் கூட்டுத் திட்டமான 'கலாசாரத்தின் ஊடான தொடர்பு' என்ற தலைப்பில் இந்திய மென் சக்தியின் பல்வேறு...
Read moreஇலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில்...
Read moreபயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஜனநாயக ஆர்வலர்களை மியன்மாரின் இராணுவ அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர். பல தசாப்தங்களின் பின்னர் நாட்டின் அமுல்படுத்தப்பட்ட முதல் மரணதண்டனை இதுவென...
Read moreஇலங்கையினை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் நினைவாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பழமை வாய்ந்த கொடிகள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்டுள்ளதாக...
Read more© 2021 Athavan Media, All rights reserved.