Latest Post

எரிபொருள் இன்மை – 2 நாட்களின் பின்னரே எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையும்

இலங்கைக்கு நாளை (புதன்கிழமை) வரவிருந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது....

Read more
துருக்கி சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்து!

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு விபத்துக்குள்ளானது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் புறப்படவிருந்த...

Read more
இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் உறுதி!

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல்...

Read more
நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால் இராஜினாமா செய்யவும் – ரணிலின் வீட்டிற்கு முன்பாக போராட்டம்!

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி அவரின் இல்லத்திற்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) இரவு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது....

Read more
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 2022 ஜுன் 27...

Read more
மே பதினெட்டு:  ரணில் நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் பந்துல...

Read more
மோதல் சம்பவம் குறித்த விசாரணை – மனித உரிமைகள் ஆணைக்குழு கந்தக்காடுக்கு பயணம்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று (திங்கட்கிழமை) பெற்றுக்கொள்ளவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து,...

Read more
அரிசியை அதிக விலைக்கு விற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

ஒரு கிலோ அரிசியை 140 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே...

Read more
பேருந்து சேவையில் இருந்து விலக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்!

நாட்டில் தற்போது நிலவும் டீசல் நெருக்கடிக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் சுமார் 10 வீதம் வரையில் இயங்குவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்...

Read more
ஐ.நா.வின் விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா !

டீஸ்டா செதல்வாட் மற்றும் இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து காவலில் வைத்திருப்பது குறித்து நாங்கள் மிகவும் கவலையடைகிறோம், அவர்களை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கிறோம்....

Read more
Page 2354 of 4544 1 2,353 2,354 2,355 4,544

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist