Latest Post

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஹரீன் மற்றும் மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமைகள் இடைநிறுத்தம்!

அமைச்சரவைப் பதவிகளைப் பெற்ற ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான...

Read more
மே பதினெட்டு:  ரணில் நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

இலங்கை தொடர்பில் ஜி-07 நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பொருளாதார...

Read more
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை: வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று )வெள்ளிக்கிழமை) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில்...

Read more
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு நடைபெறும்!

எரிபொருள் பற்றாக்குறையானது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை...

Read more
கஜேந்திரகுமாரின் விமர்சனங்கள் அநாகரிகமானது – என்.ஸ்ரீகாந்தா 

விக்னேஸ்வரனின் தோற்றப் பொலிவை வைத்து பொட்டு தாடி என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள அரசியல் விமர்சனம் என்பது மிகவும் அநாகரிகமானது என்.ஸ்ரீகாந்தா   தெரிவிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார்...

Read more
மியன்மாரில் சீனாவிற்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

கொட்டாவ பகுதியிலுள்ள நான்கு மாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் தீ பரவியுள்ளது. தீயினை கட்டுப்பத்தும் நடவடிக்கையில் மூன்று தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், தீ...

Read more
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம் – பிரதமர்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயம்...

Read more
ரணிலுக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன – மைத்திரி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளன என்பது தெளிவாகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

Read more
எரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 53 உறுப்பினர்களினால் எழுத்துமூலமான கோரிக்கைக்கு அமைய சிற்றுண்டிச்சாலையில் இருந்து உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு வழங்குவதை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர்...

Read more
ரணிலுடன் இணைந்தமை குறித்து அமைச்சுப் பதவியைப் பெற்ற ஹரீன் விளக்கம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக உறுதியளித்தமையாலேயே அவருடன் இணைந்தோம் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ...

Read more
Page 2538 of 4556 1 2,537 2,538 2,539 4,556

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist