Latest Post

நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி போராட்டம்!

நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்...

Read more
காரைதீவு கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றமாறு கோரிக்கை

காரைதீவு கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றமாறு  மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதிகளான  காரைதீவு மாளிகைக்காடு  உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும்  இறந்த ...

Read more
மருத்துவ விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 78 விமான சேவைகள் இரத்து 

ஓரே நாளில் 300க்கும் மேற்பட்ட எயார் இந்தியா விமான சேவை ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் 300 க்கும்...

Read more
தடுப்பு சுவர் இடிந்து வீழ்ந்து 4 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை...

Read more
டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீடிப்பு!

டெல்லி முதலமைச்சர் அர்விந் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மே 20-ம் திகதி வரை நீடித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த...

Read more
அவுஸ்திரேலியாவிற்குச் செல்லும் மாணவர்களுக்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள்!

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய "சேமிப்புத் தொகையை" அவுஸ்திரேலியா அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். மேலும், சேமிப்பு கணக்குகள் குறித்து...

Read more
உக்ரைன் ஜனாதிபதியைக் கொல்லச் சதி : ரஸ்யாவின் முயற்சி முறியடிப்பு!

உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்வதற்கு ரஸ்யா மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கொலை முயற்சியுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் உக்ரைன் அரசாங்கத்தின் பாதுகாப்பு...

Read more
இஸ்ரேலின் தெற்கே போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது!

இஸ்ரேல் தெற்கே செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் அமைந்த இலாத் நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றி இஸ்ரேல்...

Read more
குற்றக் கும்பலின் தலைவனைத் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவராகக் கருதப்படும் மன்னா ரமேஷ் எனப்படும் ரமேஷ் பிரியஜனகவை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு...

Read more
யாழ்.வேலணையில் மிதிவெடிகள் மீட்பு!

யாழ்ப்பாணம், வேலணை - சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.  ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த மிதிவெடிகள்...

Read more
Page 2 of 4568 1 2 3 4,568

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist