Latest Post

நாட்டில் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு : மாற்று மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை

  நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியாக அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை...

Read more
காதலியின் வீட்டில் காதலனின் சடலம்

யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில்...

Read more
புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுவரும் நடமாடும் சேவை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் 'நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா -ஸ்மாட் சூரன்களோடு' எனும் தொனிப்பொருளிலான தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று...

Read more
கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.

அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வரும்...

Read more
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் yoko kamikawa இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில்...

Read more
இலங்கைக்கு உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் 150 ஆவது இடம்

உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 150வது இடத்தை பிடித்துள்ளது. எல்லைகளற்ற நிருபர்கள் ஆண்டுதோறும் வெளியிடும் 2024 உலக பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில், இலங்கை பதினைந்து இடங்கள்...

Read more
இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களே அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர் – ஜோசப் ஸ்டாலின்

இலங்கையில் வடக்கு கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,...

Read more
சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டது!

சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டதால், அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி...

Read more
ராகுல் காந்தியின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 20ம் திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு தொகுதிகளுக்கும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது....

Read more
யாழில் சோகம் : திடீரென ஏற்பட்ட நோய் : கிணற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு

கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் உள்ள...

Read more
Page 2 of 4554 1 2 3 4,554

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist